ADDED : மே 20, 2016 03:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கால வெள்ளத்தில் வரும் புதிய மாறுதல்களை எல்லாம் தனதாக்கிக் கொண்டு வாழப் பழக வேண்டும்.
* நல்லறிவு, குறைவில்லாத செல்வம், மனத்துணிவு மூன்றும் இருந்தால் எல்லா இன்பமும் உண்டாகும்.
* துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும்.
* தெய்வத்தை கும்பிட்டாலும், கும்பிடாவிட்டாலும் யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே போதும். தெய்வத்தின் அருள் உண்டாகும்.
- பாரதியார்